Tuesday, March 12, 2019

திருக்கயிலாய - மானசரோவர் புனித யாத்திரை - 2019



தென்னாடுடைய சிவனே போற்றி!எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி!!

சிவநேய செல்வர்களுக்கும்அடியார் பெருமக்களுக்கும் 
அடியேன் ஸ்ரீமதிசுசிலாவின் சிவ வணக்கங்கள்.!

அவனருளாலே அவன் தாள் வணங்கி. . .!

      நாங்கள் தொடர்ந்து 9 ஆண்டுகளாக ஆன்மிக புனித யாத்திரைகளுக்கு அழைத்துச் சென்று வருகிறோம். இறையருளால் பல்வேறு ஆலயங்கள், அதிஷ்டானங்கள், ஜீவசமாதிகள், புன்னிய நதிகள், சித்தர்கள், மகான்கள் தரிசனம் என தரிசித்து வந்துள்ளோம்அதன் தொடர்ச்சியாக இறையருளால் இந்த ஆண்டு(2019) ஜூன் மாதம் புனித திருக்கயிலாயம்- மானசரோவர் யாத்திரை சென்று வர திட்டமிடப்பட்டுள்ளது.

இந்துவாகப் பிறந்த ஒவ்வொருவரின் வாழ்நாள் கனவான திருக்கயிலாயம்மானசரோவர் யாத்திரை என்பது சிவன் அழைப்பு இருந்தால் மட்டுமே சென்று வர இயலும் என்பது உண்மை. அந்த வாய்ப்பினை நல்கிய எம்பெருமான், ஐயன் பாதம் பணிந்து இந்த ஆண்டு செல்ல உள்ளோம். தகுந்த முன்னேற்பாடுகள், தேவையான வசதிகள் மற்றும் அனுபவமிக்க வழிகாட்டிகளுடன் சென்றுவர திட்டமிட்டுள்ளோம்.

நிற்க, ஸ்ரீயோக ஐஸ்வர்யம் டூர்ஸ் அண்ட் டிராவல்ஸ் நிறுவனத்தின் 10-ம் ஆண்டு தொடக்கத்தை முன்னிட்டு திருக்கயிலாய புனித யாத்திரை செல்பவர்களுக்கு ஒரு சிறப்பு சலுகையாக மொத்த கட்டணத்தில் ரூ.5 ஆயிரம் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. அதிக எண்ணிக்கையில் அடியார் பெருமக்கள் பங்கேற்க வேண்டும் என்ற எண்ணத்தில் இந்த கட்டணக்குறைப்பு செய்யப்பட்டுள்ளது. 2019 மார்ச் மாத இறுதிக்குள் முன்பதிவு கட்டணம் செலுத்தி பதிவு செய்பவர்களுக்கு மட்டும் இந்த சலுகை ரூ.5 ஆயிரம் குறைவு. இந்த வாய்ப்பை அனைவரும் பயன்படுத்தி திருக்கயிலாயமானசரோவர் புனித யாத்திரையில் பங்கேற்க அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம்.

மேலதிக தகவல்களுக்கு: ஜோதிட செம்மல். ஸ்ரீமதி. சுசிலா மாரீஸ்வரன்,
ஸ்ரீ யோக ஐஸ்வர்யம் டூர்ஸ் அன்ட் டிராவல்ஸ்,
சென்னை - 56.
Call and WhatsApp me
9677211371, 8190932481.
























2 comments: